sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மூச்சு திணறி பெண் சாவு

/

 மூச்சு திணறி பெண் சாவு

 மூச்சு திணறி பெண் சாவு

 மூச்சு திணறி பெண் சாவு


ADDED : ஜன 23, 2026 05:17 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: நரம்பியல் நோயால் அவதிப்பட்டு வந்த பெண் மூச்சு திணறி இறந்தார்.

மடுகரை, கருமார வீதியை சேர்ந்தவர் முருகன் மனைவி மகாலட்சுமி, 35. இவர், கடந்த ஒரு வருடமாக நரம்பியல் நோயால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மூச்சுவிட சிரமமாக இருப்பதாக கணவரிடம் தெரிவித்தார்.

அதையடுத்து அவரை, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரி வித்தார்.

புகாரின் பேரில், மடுகரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us