sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வங்கியில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

/

வங்கியில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

வங்கியில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

வங்கியில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


ADDED : ஜூன் 28, 2025 07:03 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூர் வங்கி கிளையில், காத்திருந்த பெண் திடீரென மயங்கி விழுந்ததால், பரபரப்பு நிலவியது.

பாகூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்றில், கணக்கை ரத்து செய்து தரக்கோரி நீண்ட நேரம் காத்திருந்த குருவிநத்தம் கிராமத்தை பெண் ஒருவர் நேற்று மதியம் 2:30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார்.

உடன் வந்தவர்கள் அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மகள் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us