sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண் மாயம்

/

பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : அக் 12, 2024 05:22 AM

Google News

ADDED : அக் 12, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஊனமுற்ற மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அரும்பார்த்தபுரம் பேட்டைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 35; பிறவிலியே இடது கை, கால் ஊனமுடையவர். இவருக்கு திருமணமாகி 6 வயதில் மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த கலைச்செல்வி, கடந்த 9ம் தேதி மாலை மளிகை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரது தந்தை வாசுதேவன் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us