sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

/

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு


ADDED : ஜன 19, 2025 05:49 AM

Google News

ADDED : ஜன 19, 2025 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இ.சி.ஆரில் மயங்கி விழுந்த கூலித்தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார், 47. இவரது மனைவி கோகிலா, 39. இவர்களுக்கு சந்தோஷ் 21; பரத் 18; என இரு மகன்கள் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன், சிவக்குமார் செட்டிக்குப்பத்தில் உள்ள அவரது தங்கை ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்தார். அங்கேயே தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.

அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. கணபதி செட்டிக்குளம், இ.சி.ஆரில் நேற்று முன்தினம் இரவு சிவக்குமார் மயங்கி கிடந்தார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us