sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாகனம் மோதி தொழிலாளி பலி

/

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி


ADDED : ஆக 04, 2025 11:01 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: கூனிச்சம்பட்டில் சாலையோரம் நடந்து சென்ற கூலி தொழிலாளி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.

திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு மேற்கு வாய்க்கால் வீதியை சேர்ந்தவர் முருகேசன், 65; கூலி தொழிலாளி. இவர் கடந்த 2ம் தேதி இரவு அய்யனாரப்பன் கோவில் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவ்வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், முருகேசன் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது.

படுகாயமடைந்த முருகேசனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். .

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில் கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us