sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தொழிலாளி பலி

/

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : பிப் 20, 2024 04:11 AM

Google News

ADDED : பிப் 20, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : தொடர்ந்து மது குடித்ததால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கூலி தொழிலாளி இறந்தார்.

தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையத்தை சேர்ந்தவர் குமார், 43; கூலி தொழிலாளி.

இவர் குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் படுத்திருந்த அவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டு இறந்தார்.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us