sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அளவுக்கு அதிகமாக குடித்த தொழிலாளி பலி

அளவுக்கு அதிகமாக குடித்த தொழிலாளி பலி

அளவுக்கு அதிகமாக குடித்த தொழிலாளி பலி


ADDED : அக் 26, 2024 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2024 05:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: மணலிப்பட்டு சாராயக்கடை அருகே போதையில் மயங்கி கிடந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வீடூர், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்முருகன், 35; கூலி தொழிலாளி. இவருக்கு, ரேகா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய அருள்முருகன் கடந்த 23ம் தேதி மணலிப்பட்டு சாராயக்கடை அருகே குடிபோதையில் மயங்கி கிடப்பதாக ரேகாவிற்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து, ரேகா அருள்முருகனை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். திருக்கனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us