தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்


ADDED : ஜன 14, 2025 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கூலித்தொழிலாளி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேல்சாத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இருசப்பன் (எ) கனகராஜ், 42; கூலித்தொழிலாளி. கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us