sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மக்கள் நலத் திட்டம் குறித்த பயிலரங்கம்

/

 மக்கள் நலத் திட்டம் குறித்த பயிலரங்கம்

 மக்கள் நலத் திட்டம் குறித்த பயிலரங்கம்

 மக்கள் நலத் திட்டம் குறித்த பயிலரங்கம்


ADDED : டிச 24, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த 19 முதல் வரும் 25ம் தேதி வரை 'நல்லாட்சி வாரம்' கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் நல திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்ற ஒரு பயிலரங்கம் நடந்தது.

பயிலரங்கினை, கூடுதல் கலெக்டர் சுதாகர் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் கலெக்டர் வல்லவன் கலந்து கொண்டுமத்திய மாநில அரசின் திட்டங்கள் குறித்து கருத்துரையாற்றினார்.

மேலும்,மத்திய மாநில அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு கொண்டு சேருவதற்கு அரசு அதிகாரிகளின் பங்கு மிகவும் அவசியமானது என்றும், ஒரு திட்டம் நிறைவேற்றும் பொழுது அது எவ்வாறு மக்களை சென்றடைகிறது.

மக்கள் எவ்வாறு பயன் பெறுகிறார்கள் என்பது குறித்து அதிகாரிகள் குறித்த நேரத்தில் ஆராய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்கள் துறையின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்கள்.

இதில், சப் கலெக்டர் சிவசங்கரன், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us