sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக ஈரநில நாள் விழா 

உலக ஈரநில நாள் விழா 

உலக ஈரநில நாள் விழா 


ADDED : பிப் 14, 2025 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2025 04:44 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: உலக ஈரநில நாள் சமுதாய நலத்திட்டம் சார்பில் மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஈரநில விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி துணை முதல்வர் சென்பியன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சார்மிங் ஜோஸ்பியன், சமுதாய நலதிட்ட அலுவலர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக கரியமாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் புனிதலட்சுமி, சமுதாய நலதிட்ட அலுவலர் புவனேஸ்வரி, சமுதாய நலதிட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்ற பொதுச்செயலாளர் பாலகங்காதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவிகள் மீனாட்சி, லக் ஷயா, லீலா சங்கரி ஈரநிலத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்து விளக்கினர். பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு மகிழம் விதைகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us