தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளம்பெண் தற்கொலை முயற்சி

 இளம்பெண் தற்கொலை முயற்சி

 இளம்பெண் தற்கொலை முயற்சி


ADDED : டிச 29, 2025 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2025 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடத்தை முன்னிட்டு கடற்கரையில் கம்புகள் வைத்து தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8:00 மணியளவில் கடற்கரையில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர் திடீரென தடுப்பு வேலியை தாண்டி கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரமங்கை குழுவினர் இளம்பெண்ணை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் பாகூர் பகுதியை சேரந்தவர் என்பதும், குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us