sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தகராறு செய்த வாலிபர் கைது

/

தகராறு செய்த வாலிபர் கைது

தகராறு செய்த வாலிபர் கைது

தகராறு செய்த வாலிபர் கைது


ADDED : ஜூலை 21, 2025 05:08 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பொதுமக்களிடம் தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

முதலியார்பேட்டை, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு நுாறடி சாலை வழியாக ரோந்து சென்றனர். அப்போது, சாலையில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டும் வகையில் ஒருவர் தகராறு செய்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். வாணரப்பேட்டை அலென் வீதியை சேர்ந்த சுப்ரியல், 33, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us