sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளை செய்த வாலிபர் கைது

/

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது


ADDED : டிச 26, 2024 05:40 AM

Google News

ADDED : டிச 26, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: மடுகரை கடை வீதிகளில் ரகளையில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி போலீஸ் கோட்டர்ஸ் வீதியைச் சேர்ந்தவர் பிரதீப், 21. இவர் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் மது குடித்துவிட்டு மடுகரை கடை வீதிகளில் ரகளையில் ஈடுப்பட்டார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்திருந்த பெண்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். தகவலறிந்த மடுகரை போலீசார் பிரதீப் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us