sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளை செய்த வாலிபர் கைது

/

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது


ADDED : ஆக 10, 2025 11:38 PM

Google News

ADDED : ஆக 10, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிருமாம்பாக்கம் போலீஸ் ஏட்டு திருமுருகேசன், காவலர் ராஜ்குமார் மற்றும் ஊர்காவல் படை வீரர் மனோபாலா ஆகியோர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரி - கடலுார் சாலை முள்ளோடை தனியார் மதுபான கடை அருகே ஒரு நபர் நின்று கொண்டு, அவ்வழியாக சென்ற பொது மக்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். போலீசார், அவரை பிடித்து விசாரித்ததில் , கடலுார் மாவட்டம் பெரியக்குப்பம் அடுத்த பேட்டோடை பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், 24; என்பது தெரியவந்தது.

போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us