sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளை செய்த வாலிபர் கைது

/

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது


ADDED : அக் 08, 2025 08:08 AM

Google News

ADDED : அக் 08, 2025 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட பண்ருட்டி நபரை போலீசார் கைது செய்தனர்.

கரையாம்புத்துார் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். மணமேடு மேம்பாலம் பகுதியில், ஒருவர் குடி போதையில், பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டார்.

போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர், பண்ருட்டி அடுத்த எ. குச்சிப்பாளையத்தை சேர்ந்த அமர்நாத் 47; என்பது தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us