sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ரகளை செய்த வாலிபர் கைது

/

 ரகளை செய்த வாலிபர் கைது

 ரகளை செய்த வாலிபர் கைது

 ரகளை செய்த வாலிபர் கைது


ADDED : நவ 23, 2025 05:27 AM

Google News

ADDED : நவ 23, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் போலீஸ் சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் சந்திப்பில், வாலிபர் ஒருவர் குடி போதையில், பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், 'கடலுார் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தபிரதீப் 24; என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us