/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்களுக்கு இடையூறு: வாலிபர் கைது
/
பொதுமக்களுக்கு இடையூறு: வாலிபர் கைது
ADDED : ஜன 14, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது மக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தொண்ட மாநத்தம் மெயின்ரோட்டை சேர்ந்த பார்த்திபன், 32, என்பவர், அதே பகுதி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

