sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது


ADDED : ஜூலை 31, 2025 03:10 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ஒதியம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்றபோது, அவர்களை கண்டு தப்பியோட முயன்ற வாலிபரை மடக்கி விசாரித்தனர். அவர், ஒதியம்பட்டு கே.வி. நகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் சத்தியராஜ், 24, என்பதும், கஞ்சா விற்பதற்கு பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 230 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இவர் மீது ஏற்கனவே இரு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us