sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

/

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது


ADDED : அக் 25, 2025 02:55 AM

Google News

ADDED : அக் 25, 2025 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால், கோட்டுச்சேரி பகுதியில் இளைஞர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் கோட்டுச்சேரி சாராயக்கடை அருகே ரோந்து சென்றனர்.

அப்போது சந்தோகத்தின் பேரில், அங்கிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

விசாரணையில், அவர், கோட்டுச்சேரி, ராயன்பாளையம் பகுதியை சேர்ந்த குமார் மகன் சேதுமணி, 26, என்பதும், அவர், இளைஞர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.

அவர் அளித்த தகவலின் பேரில், வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள 445 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுக்குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து, சேதுமணியை கைது செய்து, சிறையில் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us