sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கஞ்சா விற்ற வாலிபர் கைது

/

 கஞ்சா விற்ற வாலிபர் கைது

 கஞ்சா விற்ற வாலிபர் கைது

 கஞ்சா விற்ற வாலிபர் கைது


ADDED : நவ 22, 2025 05:43 AM

Google News

ADDED : நவ 22, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். உழவர்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வாலிபர் ஒருவர், கஞ்சா விற்பதாக தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர், 50 கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்திருந்தார். விசாரணையில், முத்திரையர்பாளையம், காந்தி திருநல்லுார், கணபதி நகர் சுரேஷ் மகன் சூரியா, 19, என, தெரியவந்தது. அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us