sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கஞ்சா விற்ற  வாலிபர் கைது

/

 கஞ்சா விற்ற  வாலிபர் கைது

 கஞ்சா விற்ற  வாலிபர் கைது

 கஞ்சா விற்ற  வாலிபர் கைது


ADDED : நவ 26, 2025 07:51 AM

Google News

ADDED : நவ 26, 2025 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

டி.நகர்., போலீசார் நேற்று முன்தினம் கோரிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கனரக ஊர்தி முனையம் சாலை, வெள்ளவாரி வாய்க்கால் அருகில் நின்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவர் செண்பகா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயகுமார், 22; என்பதும், பாக்கெட்டுகளில் கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us