sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 போக்சோ வழக்கில் வாலிபர் கைது

/

 போக்சோ வழக்கில் வாலிபர் கைது

 போக்சோ வழக்கில் வாலிபர் கைது

 போக்சோ வழக்கில் வாலிபர் கைது


ADDED : மார் 05, 2026 04:00 AM

Google News

ADDED : மார் 05, 2026 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: கல்லுாரி பெண்ணை பலத்காரம் செய்த வாலிபரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் காலனியைச் சேர்ந்தவர் கிரிஸ்வின், 20; கல்லுாரியில் பி.சி.ஏ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவருடன் கல்லுாரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இதற்கிடையில் அப்பெண்ணை அவர் பாலியல் பலத்காரம் செய்துள்ளார்.

இது பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்து, பெண்ணின் பெற்றோர்கள் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குப்பதிந்து கிரிஸ்வினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us