sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாணவி பெயரை பச்சை  குத்திய வாலிபர் 'போக்சோ'வில் கைது

/

மாணவி பெயரை பச்சை  குத்திய வாலிபர் 'போக்சோ'வில் கைது

மாணவி பெயரை பச்சை  குத்திய வாலிபர் 'போக்சோ'வில் கைது

மாணவி பெயரை பச்சை  குத்திய வாலிபர் 'போக்சோ'வில் கைது


ADDED : டிச 20, 2024 03:47 AM

Google News

ADDED : டிச 20, 2024 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்: மாணவியின் பெயரை மார்பில் பச்சைக் குத்திய வாலிபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

கண்டமங்கலம் அடுத்த நவமால்மருதுார் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் ஸ்ரீநாத், 20; இவருக்கும் 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

மாணவியின் பெயரை ஸ்ரீநாத் மார்பில் பச்சை குத்தி வைத்திருந்தார். இது பெற்றோருக்கு தெரிய வந்தது.

இதனால் மனமுடைந்த மாணவியின் தந்தை தற்கொலைக்கு முயன்றார்.

இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீசார் போக்சோ வழக்குப் பதிந்து, ஸ்ரீநாத்தை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us