நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடப்பட்டனர்.
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சுகுராஜ் 30, என்பவர் மது குடித்துவிட்டு, மடுகரை சட்கோபால் சாலை சந்திப்பில் நின்று பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

