sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காங்., பிரமுகர் கட்அவுட்டில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

/

காங்., பிரமுகர் கட்அவுட்டில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

காங்., பிரமுகர் கட்அவுட்டில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

காங்., பிரமுகர் கட்அவுட்டில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : செப் 14, 2025 01:47 AM

Google News

ADDED : செப் 14, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் காங்., பிரமுகர் பிறந்த நாள் கட்அவுட்டில் வாலிபர் ஒருவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால், பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள காலி மனையில் காங்., பிரமுகரின் பிறந்த நாளுக்கு கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கட் அவுட் சாரத்தில் நேற்று முன்தினம் இரவு, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் துாக்குப் போட்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தகவலறிந்த காரைக்கால் போலீசார் விரைந்து சென்று, வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருந்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, இறந்தவர் யார், தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us