sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

/

ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது

ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது


ADDED : செப் 27, 2024 05:12 AM

Google News

ADDED : செப் 27, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை, கிருமாம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, முள்ளோடை - பரிக்கல்பட்டு சாலையில் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தர். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கடலுார் ஆல்பேட்டை ராஜா 32; என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

இதேபோல், கிருமாம்பாக்கம் பஸ் நிறுத்த பகுதியில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பிரவின்குமார் 28; என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us