sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

'போட்டோ ஷூட்' ரத்து * சாம்பியன்ஸ் டிராபி தொடரில்

/

'போட்டோ ஷூட்' ரத்து * சாம்பியன்ஸ் டிராபி தொடரில்

'போட்டோ ஷூட்' ரத்து * சாம்பியன்ஸ் டிராபி தொடரில்

'போட்டோ ஷூட்' ரத்து * சாம்பியன்ஸ் டிராபி தொடரில்


ADDED : ஜன 30, 2025 10:56 PM

Google News

ADDED : ஜன 30, 2025 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கராச்சி: சாம்பியன்ஸ் டிராபி துவக்க விழாவுக்கு முன் நடத்த இருந்த கேப்டன்கள் 'போட்டோ ஷூட்' ரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தானில் ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப். 19-மார்ச் 9) நடக்க உள்ளது. கடந்த 2023 உலக கோப்பை தொடரில் 'டாப்-8' இடம் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் இதற்கு தகுதி பெறவில்லை.

பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்க உள்ளன. இத்தொடருக்கான துவக்கவிழாவை, பிப். 16 ல் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) திட்டமிட்டு இருந்தது. இதற்கு முன், 8 அணிகளின் கேப்டன்கள் பங்கேற்கும் வழக்கமான 'போட்டோ-ஷூட்' நடத்தப்பட இருந்தது.

ஆனால், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பாகிஸ்தான் செல்லமாட்டார் என தெரிவிக்கப்பட்டது. தற்போது, 'போட்டோ ஷூட்' நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து வெளியான செய்தியில்,' அனைத்து அணிகளும் தொடர்ந்து பல்வேறு தொடர்களில் பங்கேற்றுள்ளன. இங்கிலாந்து அணி பிப்., 18, ஆஸ்திரேலியா பிப். 19ல் தான் லாகூர் வருகின்றன. துவக்க விழாவுக்கு முன், 8 அணிகளின் கேப்டன்கள் ஒன்று சேர்வது இயலாத காரியமாக உள்ளது. இதனால் போட்டோ ஷூட், கேப்டன்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us