sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

கோப்பை வென்றது இங்கிலாந்து: மழையால் 5வது போட்டி ரத்து

/

கோப்பை வென்றது இங்கிலாந்து: மழையால் 5வது போட்டி ரத்து

கோப்பை வென்றது இங்கிலாந்து: மழையால் 5வது போட்டி ரத்து

கோப்பை வென்றது இங்கிலாந்து: மழையால் 5வது போட்டி ரத்து


ADDED : நவ 18, 2024 10:06 PM

Google News

ADDED : நவ 18, 2024 10:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செயின்ட் லுாசியா: ஐந்தாவது 'டி-20' போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இங்கிலாந்து அணி 3-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்ற இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி 3-1 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது போட்டி செயின்ட் லுாசியாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 44 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்ததால் போட்டியை பாதியில் ரத்து செய்யப்பட்டது. தொடர் நாயகன் விருதை இங்கிலாந்தின் சாகிப் மஹ்மூத் (9 விக்.,) வென்றார்.






      Dinamalar
      Follow us