sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

தமிழக பவுலர்கள் ஏமாற்றம்: 'கூச் பெஹர் டிராபி' பைனலில்

/

தமிழக பவுலர்கள் ஏமாற்றம்: 'கூச் பெஹர் டிராபி' பைனலில்

தமிழக பவுலர்கள் ஏமாற்றம்: 'கூச் பெஹர் டிராபி' பைனலில்

தமிழக பவுலர்கள் ஏமாற்றம்: 'கூச் பெஹர் டிராபி' பைனலில்


ADDED : ஜன 08, 2025 10:28 PM

Google News

ADDED : ஜன 08, 2025 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: 'கூச் பெஹர் டிராபி' பைனலில் தமிழக பவுலர்கள் ஏமாற்ற, குஜராத் அணி முதல் இன்னிங்சில் 380 ரன் குவித்தது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான 'கூச் பெஹர் டிராபி' தொடர் நடக்கிறது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடக்கும் பைனலில் தமிழகம், குஜராத் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் குஜராத் அணி முதல் இன்னிங்சில் 287/7 ரன் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் காவ்யா படேல் (57*) அரைசதம் கடந்து கைகொடுத்தார். குஜராத் அணி முதல் இன்னிங்சில் 380 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் பிரவின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு ஸ்ரேனிக் (37), ராகவ் (27) சுமாரான துவக்கம் கொடுத்தனர். ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 75 ரன் எடுத்திருந்தது. கிஷோர் (6), அக்சய் (5) அவுட்டாகாமல் இருந்தனர். குஜராத் சார்பில் கிலான் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.






      Dinamalar
      Follow us