sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

கால்பந்து: காலிறுதியில் ஜாம்ஷெட்பூர்

/

கால்பந்து: காலிறுதியில் ஜாம்ஷெட்பூர்

கால்பந்து: காலிறுதியில் ஜாம்ஷெட்பூர்

கால்பந்து: காலிறுதியில் ஜாம்ஷெட்பூர்


ADDED : ஏப் 25, 2025 11:08 PM

Google News

ADDED : ஏப் 25, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்: இந்தியாவில் ஐ.எஸ்.எல்., மற்றும் ஐ-லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது.

இதன் ஐந்தாவது சீசனில் 15 அணிகள் மோதுகின்றன. 'நாக் அவுட்' முறையிலான இந்த போட்டிகள் அனைத்தும் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடக்கின்றன.

'ரவுண்டு-16' போட்டியில் ஜாம்ஷெட்பூர், ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் முதல் பாதியின் 39 வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதில் ஜேவியர் சிவெரியோ கோல் அடிக்க, 1-0 என முன்னிலை பெற்றது.

போட்டியின் 64வது நிமிடத்தில் ஸ்டீபன் இஸ் ஒரு கோல் அடித்தார். முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.






      Dinamalar
      Follow us