தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கூடைப்பந்து: தமிழகம் சாம்பியன்

கூடைப்பந்து: தமிழகம் சாம்பியன்

கூடைப்பந்து: தமிழகம் சாம்பியன்


ADDED : ஏப் 08, 2025 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் தெற்காசிய கூடைப்பந்து சங்கம் ('சாபா') சார்பில் முதன் முறையாக கிளப் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.

இந்தியா சார்பில் தமிழகம், இலங்கையின் கொழும்பு, நேபாளின் டைம்ஸ் கிளப், பூடானின் திம்பு கிங்ஸ், மாலத்தீவின் டி-ரெக்ஸ் என 5 அணிகள் பங்கேற்றன.

தமிழக அணி முதல் போட்டியில் பூடானின் திம்புவை (107-41) வென்றது. அடுத்து கொழும்பு (110-54), டைம்ஸ் (118-44) அணிகளை வீழ்த்தியது. கடைசியாக 106-49 என டி-ரெக்ஸ் அணியை வென்றது. பங்கேற்ற 4 போட்டியிலும் வெற்றி பெற்ற தமிழக அணி, முதலிடம் பிடித்து தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆனது. தவிர மேற்கு ஆசிய சூப்பர் லீக் தொடரில் பங்கேற்கவும் தகுதி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us