sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

சென்னையில் மீண்டும் 'பார்முலா-4' கார்பந்தயம்

/

சென்னையில் மீண்டும் 'பார்முலா-4' கார்பந்தயம்

சென்னையில் மீண்டும் 'பார்முலா-4' கார்பந்தயம்

சென்னையில் மீண்டும் 'பார்முலா-4' கார்பந்தயம்


ADDED : செப் 13, 2024 11:10 PM

Google News

ADDED : செப் 13, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இந்தியன் ரேசிங் லீக் 'பார்முலா-4' கார்பந்தயம் சென்னை, இருங்காட்டுகோட்டையில் இன்று துவங்குகிறது.

இந்தியன் ரேசிங் லீக் (ஐ.ஆர்.எல்.,) கார்பந்தயத்தின் 3வது சீசன், ஐந்து சுற்றுகளாக நடக்கிறது. இதில் 'பார்முலா-4' இந்தியன் சாம்பியன்ஷிப், நேஷனல் ரேசிங் சாம்பியன்ஷிப் (எல்.ஜி.பி.4), இந்தியன் நேஷனல் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டிகளும் இடம் பெற்றள்ளன. சென்னை, பெங்கால், கோவா, டில்லி உட்பட 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும் ஒரு வீராங்கனை உட்பட 4 'டிரைவர்' இடம் பெற்றிருப்பர்.

சமீபத்தில் முதலிரண்டு சுற்றுகள் (ஆக. 24-25, ஆக. 31-செப். 1) நடந்தன. இதன் முடிவில், சிறந்த அணிகளுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பெங்கால் டைகர்ஸ் அணி 107 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது சுற்றுக்கான போட்டிகள் சென்னை, இருங்காட்டுகோட்டையில் உள்ள 'மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியூட்டில்' இன்றும், நாளையும் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us