sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஜெர்மன் ஸ்குவாஷ்: காலிறுதியில் செந்தில்குமார்

/

ஜெர்மன் ஸ்குவாஷ்: காலிறுதியில் செந்தில்குமார்

ஜெர்மன் ஸ்குவாஷ்: காலிறுதியில் செந்தில்குமார்

ஜெர்மன் ஸ்குவாஷ்: காலிறுதியில் செந்தில்குமார்


ADDED : ஏப் 05, 2024 10:16 PM

Google News

ADDED : ஏப் 05, 2024 10:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹம்பர்க்: ஜெர்மனி ஓபன் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் முன்னேறினார்.

ஜெர்மனியில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 3-2 (6-11, 7-11, 11-6, 11-3, 11-9) என எகிப்தின் யாசின் எல்ஷாபியை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் செந்தில்குமார், இங்கிலாந்தின் ஜார்ஜ் பார்க்கர் மோதினர். முதலிரண்டு செட்களை 11-5, 11-8 எனக் கைப்பற்றிய செந்தில்குமார், மூன்றாவது செட்டை 9-11 என இழந்தார். நான்காவது செட்டில் எழுச்சி கண்ட இவர் 11-9 என வென்றார்.

ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் வேலவன் செந்தில்குமார் 3-1 (11-5, 11-8, 9-11, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் செந்தில்குமார், மலேசியாவின் ஈன் யோவ் என்ஜியை எதிர்கொள்கிறார்.






      Dinamalar
      Follow us