sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

திரிவேணி அணி மீண்டும் சாம்பியன்: குளோபல் செஸ் லீக் தொடரில்

/

திரிவேணி அணி மீண்டும் சாம்பியன்: குளோபல் செஸ் லீக் தொடரில்

திரிவேணி அணி மீண்டும் சாம்பியன்: குளோபல் செஸ் லீக் தொடரில்

திரிவேணி அணி மீண்டும் சாம்பியன்: குளோபல் செஸ் லீக் தொடரில்


ADDED : அக் 13, 2024 09:51 PM

Google News

ADDED : அக் 13, 2024 09:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: குளோபல் செஸ் லீக் தொடரில் திரிவேணி அணி மீண்டும் கோப்பை வென்றது.

லண்டனில், குளோபல் செஸ் லீக் தொடர் நடந்தது. இதன் பைனலில் திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ், அலாஸ்கன் நைட்ஸ் அணிகள் மோதின. இரண்டு சுற்றுகளாக பைனல் நடந்தது.

முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அலிரேசா தலைமையிலான திரிவேணி அணி 9-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய திரிவேணி அணி 13-7 என வெற்றி பெற்றது. இரண்டு சுற்றிலும் வென்ற திரிவேணி அணி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

திரிவேணி அணியில் பிரான்சின் அலிரேசா, சீனாவின் யி வெய், அஜர்பெய்ஜானின் டீமோர் ராட்ஜபோவ், ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோஸ்டெனியுக், வாலண்டினா குனினா, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சின்டரோவ் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us