sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஸ்வப்னிலுக்கு வரவேற்பு

/

ஸ்வப்னிலுக்கு வரவேற்பு

ஸ்வப்னிலுக்கு வரவேற்பு

ஸ்வப்னிலுக்கு வரவேற்பு


ADDED : ஆக 08, 2024 11:16 PM

Google News

ADDED : ஆக 08, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புனே: பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசாலே 29. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர், 50 மீ., 'ரைபிள்-3 பொசிஷன்ஸ்' பிரிவில் வெண்கலம் வென்றார். இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கமானது.

மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கம்பல்வாடி கிராமத்தை சேர்ந்த ஸ்வப்னில், நேற்று தாயகம் திரும்பினார். டில்லி வந்த இவர், மத்திய விளையாட்டு இணை அமைச்சரை சந்தித்தார். பின் சொந்த ஊருக்கு சென்றார். அப்போது புனேயில் ரசிகர்கள் இவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதுகுறித்து ஸ்வப்னில் கூறுகையில், ''இப்பதக்கம் என்னுடையது அல்ல. நம் நாட்டிற்கும், மகாராஷ்டிராவுக்கும் சொந்தமானது. மத்திய, மாநில அரசுகள், தேசிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு என ஒவ்வொருவரும் ஆதரவு அளித்தனர். எனது பயிற்சியாளர்களுக்கு நன்றி. அடுத்த முறை தங்கம் வெல்ல முயற்சிப்பேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us