sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

மல்யுத்த வீராங்கனைகள் 'சஸ்பெண்ட்' * ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர்

/

மல்யுத்த வீராங்கனைகள் 'சஸ்பெண்ட்' * ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர்

மல்யுத்த வீராங்கனைகள் 'சஸ்பெண்ட்' * ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர்

மல்யுத்த வீராங்கனைகள் 'சஸ்பெண்ட்' * ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர்


ADDED : ஜூலை 08, 2025 11:26 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய மல்யுத்த வீராங்கனைகள் ரீத்திகா, முஸ்கான், வினீதா 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்ய, சமீபத்தில் டில்லியில் (மார்ச் 15) தகுதி போட்டி நடந்தன. இதில் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், பாரிஸ் ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முன்னேறிய, ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி (79 கிலோ, 2025) வென்ற, ரீத்திகா ஹூடா சிக்கினார். வரும் 2026, ஜூலை 7 வரை தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சமீபத்தில் மங்கோலியாவில் நடந்த 'ரேங்கிங்' தொடரில் 59 கிலோ பிரிவில் வெண்கலம் வென்ற 17 வயது வீராங்கனை முஸ்கான், 50 கிலோ பிரிவில் களமிறங்கும் வினீதாவும் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர். இவர்களும் தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். தவிர, தேசிய பயிற்சி முகாமில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.






      Dinamalar
      Follow us