sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

ஐ.டி.எப்., டென்னிஸ்: காலிறுதியில் சசிக்குமார்

/

ஐ.டி.எப்., டென்னிஸ்: காலிறுதியில் சசிக்குமார்

ஐ.டி.எப்., டென்னிஸ்: காலிறுதியில் சசிக்குமார்

ஐ.டி.எப்., டென்னிஸ்: காலிறுதியில் சசிக்குமார்


ADDED : ஆக 22, 2024 11:51 PM

Google News

ADDED : ஆக 22, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காக்: ஐ.டி.எப்., டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் சசிக்குமார் முகுந்த் முன்னேறினார்.

தாய்லாந்தில், ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சசிக்குமார் முகுந்த், சீனாவின் பெங்யு லுா மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய சசிகுமார், இரண்டாவது செட்டை 6-2 என வென்றார். முடிவில் சசிக்குமார் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் விஷ்ணவர்தன், சுவீடனின் லியோ போர்க் மோதினர். இதில் ஏமாற்றிய விஷ்ணுவர்தன் 4-6, 7-6, 6-7 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார். இந்தியாவின் நிதின் சின்ஹா 2-6, 4-6 என ரஷ்யாவின் இலியா சிமாகினிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.






      Dinamalar
      Follow us