sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

டென்னிஸ்: காலிறுதியில் ரேவதி

/

டென்னிஸ்: காலிறுதியில் ரேவதி

டென்னிஸ்: காலிறுதியில் ரேவதி

டென்னிஸ்: காலிறுதியில் ரேவதி


ADDED : டிச 25, 2024 10:02 PM

Google News

ADDED : டிச 25, 2024 10:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையரில் இந்தியாவின் மாயா ரேவதி காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் ஆமதாபாத்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் 15 வயது வீராங்கனை மாயா ரேவதி, இத்தொடரின் 'நம்பர்-8' அந்தஸ்து பெற்ற ஜப்பானின் நகாட்டாவை சந்தித்தார். தமிழகத்தை சேர்ந்த ரேவதி, சமீபத்தில் ஸ்பெயினில் உள்ள நடாலின் மல்லோர்கா அகாடமியில் பயிற்சி பெற இணைந்துள்ளார். நேற்று சிறப்பாக செயல்பட்ட ரேவதி, 2-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஜீல் தேசாய், சக வீராங்கனை பூஜாவை சந்தித்தார். ஒரு மணி நேரம், 42 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ஜீல் தேசாய், 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காஷிஸ், ரதி ஜோடி, சோகா, ஆகான்ஷா ஜோடி காலிறுதிக்கு முன்னேறின.






      Dinamalar
      Follow us