sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா

/

ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா

ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா

ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா


ADDED : ஜூலை 13, 2011 02:34 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கியமன்ற துவக்க விழா நடந்தது.

பள்ளி தாளாளர் தனராஜ் தலைமை வகித்தார். ஆசிரியை மெர்சிரோஸ்லின் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியை பிளவர்மேரி முன்னிலை வகித்தார். ஆங்கிலமொழி சிறப்பு பற்றி சுவாமிமலை தமிழாசிரியர் தங்கபசுபதி வரதராஜன்பேட்டை ஆசிரியை பெல்சிகரோலின் ஆகியோர் விளக்கி பேசினர். பெண் விடுதலை பற்றி நாடகம் நடித்து காட்டினர். இதை தொடர்ந்து போதை ஒழிப்பு கடத்தல், எதிர்ப்பு விழிப்புணர்வு பற்றிய பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, நடன போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.








      Dinamalar
      Follow us