sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

சொத்துதகராறில்தம்பதியினர் கைது

/

சொத்துதகராறில்தம்பதியினர் கைது

சொத்துதகராறில்தம்பதியினர் கைது

சொத்துதகராறில்தம்பதியினர் கைது


ADDED : ஜூலை 11, 2011 02:45 AM

Google News

ADDED : ஜூலை 11, 2011 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடையார்பாளைம்: உடையார்பாளையம் அருகே சொத்துத் தகராறில் பெண்ணைத் தாக்கிய தம்பதியினரை போலீஸார் கைது செய்தனர்.உடையார்பாளையம் அருகே உள்ள கீழநத்தம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி கண்ணகி (35).

இவ ரை சொத்து பிரச்னை காரணமாக கண்ணன் உட்பட மூன்று பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் எஸ்.ஐ., பழனிசாமி வழக்குப்பதிவு செய்து கண்ணன், அவரது மனைவி கொளஞ்சி ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us