sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

கிணற்றை துார்வாரி கிராம மக்கள் அசத்தல்

/

கிணற்றை துார்வாரி கிராம மக்கள் அசத்தல்

கிணற்றை துார்வாரி கிராம மக்கள் அசத்தல்

கிணற்றை துார்வாரி கிராம மக்கள் அசத்தல்


ADDED : மே 26, 2024 12:59 AM

Google News

ADDED : மே 26, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், சூரியமணல் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் பயன்பாட்டிற்காக வட்டக்கிணறு ஒன்றை உருவாக்கினர். இதில், சூரிய மணல், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், குடிநீருக்காக இந்த கிணற்றை பயன்படுத்தி வந்தனர்.

இந்த கிணற்று நீர் சுத்தமாகவும், சுவையாகவும் இருப்பதால், கோடை காலத்தில் நீண்ட துாரம் சைக்கிளில் வந்துகூட குடிநீரை எடுத்துச் செல்வது இன்றளவில் வழக்கமாக உள்ளது. இப்படி பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க பழங்கால வட்டக்கிணறு தோன்றியது முதல் இன்றுவரை துார் வாரவில்லை. இதனால் ஊற்று நீர் மிகவும் சுகாதாரமின்றி, கலங்கலாக இருந்துள்ளது.

இதனால், கிணற்றை துார்வாரபலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும், கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், பொறுமை இழந்த கிராம மக்கள் குடிநீர் தேவையை கருதி ஒன்று கூடி துார்வாரினர்.






      Dinamalar
      Follow us