sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

48 சவரன் நகை திருடிய கொள்ளையர்கள் கைது

/

48 சவரன் நகை திருடிய கொள்ளையர்கள் கைது

48 சவரன் நகை திருடிய கொள்ளையர்கள் கைது

48 சவரன் நகை திருடிய கொள்ளையர்கள் கைது


ADDED : பிப் 21, 2025 02:59 AM

Google News

ADDED : பிப் 21, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலுார்:வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் திருடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலுார் மாவட்டம், கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தா, 68. பிப். 14ம் தேதி இவர், 100 நாள் வேலைக்கு சென்று, மாலை வீட்டுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் 48 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி, 1 லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது.

உடையார்பாளையம் போலீசார் விசாரித்ததில், சிவகங்கை சண்முகநாதன், 27, மணிக்காளை, 29, சிவகாசி அழகுபாண்டி, 24, ராமநாதபுரம் தனசிங், 22, துாத்துக்குடி வெங்கடேசன், 24, ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், 37 சவரன் நகை, 430 கிராம் வெள்ளி, 40,000 ரூபாய், திருட்டுக்கு பயன்படுத்திய கார், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us