sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

17 வயது சிறுமி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

/

17 வயது சிறுமி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

17 வயது சிறுமி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

17 வயது சிறுமி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது


ADDED : செப் 21, 2024 11:03 PM

Google News

ADDED : செப் 21, 2024 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன்கோபு, 29, கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகிவிட்டது. இவர், அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அந்த சிறுமியை அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பலாத்காரம் செய்தார்.

தகவல் அறிந்த பெற்றோர், ஜெயங்கொண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தனர். அரவிந்தன்கோபு மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us