sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

82 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தேரோட்டத்தை காண ஆவல்

/

82 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தேரோட்டத்தை காண ஆவல்

82 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தேரோட்டத்தை காண ஆவல்

82 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தேரோட்டத்தை காண ஆவல்


ADDED : மே 30, 2025 02:04 AM

Google News

ADDED : மே 30, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலுார்:அரியலுாரில் 82 ஆண்டுகளுக்கு பின், பெருமாள் கோவில் தேரோட்டம் நடத்துவதற்கான- ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அரியலுார் நகரில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோதண்ட ராமசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தேர் பழுதாகி தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, 18 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வரும் 8ம் தேதி, தேர் வெள்ளோட்டம் நடக்க உள்ளது. இதற்காக, தேருக்கு வார்னிஸ் அடிக்கும் பணி நடந்து வருகிறது. முட்டு கட்டை செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. சுமார் 82 ஆண்டுகளுக்கு பின், அரியலுார் நகரில் வலம் வர உள்ள தேரை காண, பக்தர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us