sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

கணவர் குத்திக்கொலை 'பாசக்கார' மனைவி கைது

/

கணவர் குத்திக்கொலை 'பாசக்கார' மனைவி கைது

கணவர் குத்திக்கொலை 'பாசக்கார' மனைவி கைது

கணவர் குத்திக்கொலை 'பாசக்கார' மனைவி கைது


ADDED : டிச 18, 2024 02:26 AM

Google News

ADDED : டிச 18, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலுார்:அரியலுார் மாவட்டம், செந்துறை அருகே ஆனந்தவாடி, மேலத்தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பா, 45. இவரது மனைவி பச்சையம்மாள், 43. இவர்களது மகன் பாலமுருகன், 23; சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை, சின்னப்பா தன் வீட்டில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.

இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரித்தனர். இதில், சின்னப்பா, தன் பெயரில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை அவரது மகன் பாலமுருகன் பெயருக்கு, 10 ஆண்டுகளுக்கு முன் எழுதிக் கொடுத்துள்ளார்.

அதுமுதல் தினமும் மது போதையில் மனைவியிடம், 'என்னை ஏமாற்றி என் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டாய்' என, தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவும், மனைவி, மகனை அடித்துள்ளார்.

ஆத்திரமடைந்த பழனியம்மாள் கத்தியால் தாக்கி, கால், கை நரம்பை துண்டித்து, கணவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. பழனியம்மாளை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us