sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

அரியலூர்

/

எலக்ட்ரீஷியன் வெட்டிக்கொலை வாலிபர் கைது

/

எலக்ட்ரீஷியன் வெட்டிக்கொலை வாலிபர் கைது

எலக்ட்ரீஷியன் வெட்டிக்கொலை வாலிபர் கைது

எலக்ட்ரீஷியன் வெட்டிக்கொலை வாலிபர் கைது


ADDED : செப் 29, 2024 02:52 AM

Google News

ADDED : செப் 29, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், ஸ்ரீபுரந்தான், கல்லடி தெருவைச் சேர்ந்தவர் ரவி, 45; எலக்ட்ரீஷியன். இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ஸ்ரீபுரந்தானை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்ற ரவியை, மர்ம நபர்கள் இருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து தப்பினர்.

விக்கிரமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு, அரியலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

முன்விரோத தகராறில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், 30, கொளஞ்சி ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்திருப்பதுதெரியவந்தது.

விக்கிரமங்கலம் போலீசார் தமிழரசனை கைது செய்தனர், கொளஞ்சியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us