sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரூ.1.54 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைப்பு

/

ரூ.1.54 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைப்பு

ரூ.1.54 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைப்பு

ரூ.1.54 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைப்பு


ADDED : ஜூன் 11, 2024 08:45 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 08:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அருகே மதுராந்தகம் - சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலையில் இருந்து நீர்பெயர் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை உள்ளது.

இந்த சாலையை தொன்னாடு, நீலமங்கலம், மேல்வசலை, கீழ்வசலை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சாலை நடுவே, ஏரி உபரிநீர் கால்வாயை கடக்கும் தரைப்பாலம் இருந்தது. மழைக்காலத்தில் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்வதால், தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.

ஆகையால், தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பாக வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக, 1.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 10.75 மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us