sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குறைதீர் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு


ADDED : மார் 03, 2025 11:29 PM

Google News

ADDED : மார் 03, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக, மக்கள் குறைத்தீர்க்கும் கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று, நடந்தது.

கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நரேந்திரன், காஜா சாகுல் ஹமீது, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில், இலவச வீட்டுமனை, நிலப்பட்டா மாற்றம், குடிநீர், சாலை வசதி, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா, சுய தொழில் துவங்க வங்கி கடன், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 475 மனுக்கள் வரப்பெற்றன.






      Dinamalar
      Follow us