sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பைக்கில் சென்ற வாலிபர் புளிய மரத்தில் மோதி பலி

/

பைக்கில் சென்ற வாலிபர் புளிய மரத்தில் மோதி பலி

பைக்கில் சென்ற வாலிபர் புளிய மரத்தில் மோதி பலி

பைக்கில் சென்ற வாலிபர் புளிய மரத்தில் மோதி பலி


ADDED : மே 14, 2024 06:39 AM

Google News

ADDED : மே 14, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்: பவுஞ்சூர் அருகே தேவாத்துார், ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் பிரகாஷ், 25. கடந்த 8ம் தேதி, தனது பல்சர் இருசக்கர வாகனத்தில், கூவத்துாரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

வெளிக்காடு கிராமத்தில் அதிவேகமாக சென்றபோது, சாலையின் குறுக்கே வைக்கப்பட்டு இருந்த தடுப்பில் மோதி, சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதினார். இதில், பலத்த காயம் அடைந்த பிரகாஷை, அணைக்கட்டு போலீசார் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ், நேற்று காலை 7:50 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us