sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கன்டெய்னர் லாரி மோதி ஆட்டோ ஓட்டுனர் பலி

/

கன்டெய்னர் லாரி மோதி ஆட்டோ ஓட்டுனர் பலி

கன்டெய்னர் லாரி மோதி ஆட்டோ ஓட்டுனர் பலி

கன்டெய்னர் லாரி மோதி ஆட்டோ ஓட்டுனர் பலி


ADDED : ஏப் 11, 2024 11:41 PM

Google News

ADDED : ஏப் 11, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார்:எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் முகமது அப்சல், 50; ஆட்டோ ஓட்டுனர். நேற்று மாலை, லிப்ட் கேட் சந்திப்பில், பாரத் நகரில் இருந்து, சுனாமி குடியிருப்பு நோக்கி, தன் 'ஆக்டிவா' ஸ்கூட்டரில் கடக்க முயன்றார்.

அப்போது, அந்த சந்திப் பில் இருந்து, எர்ணாவூர்மேம்பாலத்தில் ஏற முயன்ற கன்டெய்னர் லாரி யில் மோதியது.

இதில் முகமது அப்சல், தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து, உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

கன்டெய்னர் லாரி ஓட்டுனரான, திருச்செந்துாரைச் சேர்ந்த கண்ணன், 49, என்பவரை பிடித்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us